9 . குறைகூற மாட்டார்
سنن الترمذي ت شاكر (4 / 350):
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ المُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا
اللَّعَّانِ وَلَا الفَاحِشِ وَلَا البَذِيءِ»
குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட
செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க
மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் (ரலி),
நூல்:
திர்மிதீ ( 1896 ) அஹ்மத் ( 3708 ) இப்னு ஹிப்பான் ( 194 )
No comments:
Post a Comment