Monday, November 7, 2016

ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்



7 . ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்

இஸ்லாத்தின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுவார்.

قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (1521)

No comments:

Post a Comment