7. உள்ளம் விரிவடைய
رَبِّ اشْرَحْ
لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ
(ரப்பிஷ்ரஹ் லீ ஸத்ரீ வயஸ்ஸிர் லீ அம்ரீ)
""என் இறைவா! எனது உள்ளத்தை
எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு'' (அல்குர்ஆன் 20:25,26)
(அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையைக்
கூறச் சொன்ன போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment