Wednesday, November 9, 2016

துன்பம் ஏற்படும் போது




1. துன்பம் ஏற்படும் போது


أَنِّيْ مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ


 (அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வ அன்த்த அர்ஹமுர் ராஹிமீன்)

""எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' .....  (அல்குர்ஆன் 21:83)


(நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்)

No comments:

Post a Comment