1. துன்பம் ஏற்படும் போது
أَنِّيْ مَسَّنِيَ
الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ
(அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வ அன்த்த அர்ஹமுர் ராஹிமீன்)
""எனக்குத் துன்பம் நேர்ந்து
விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' .....
(அல்குர்ஆன் 21:83)
(நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத்
துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்)
No comments:
Post a Comment