Wednesday, November 9, 2016

தவறு செய்து விட்டால்


2. தவறு செய்து விட்டால்


رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

 (ரப்பி இன்னீ லலம்த்து நஃப்ஸீ ஃபஃக்ஃபிர்லீ)

""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' (அல்குர்ஆன்  28:16)

(நபி மூஸா(அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்து விட்டார்கள். இத்தவறுக்காக இந்தப் பிரார்த்தனையைக்  கேட்டார்கள்)

No comments:

Post a Comment