2 . உக்பா பின் ஆமிர் அல் அன்ஸாரி
மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக் அத்துக்கள் நபி ( ஸல் ) அவர்களின் காலத்தில் தொழுது வந்த செய்தியை உண்மை படுத்திய நபித்தோழர் ஆவார்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ،
قَالَ سَمِعْتُ مَرْثَدَ بْنَ عَبْدِ اللَّهِ الْيَزَنِيَّ، قَالَ أَتَيْتُ عُقْبَةَ
بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ فَقُلْتُ أَلاَ أُعْجِبُكَ مِنْ أَبِي تَمِيمٍ يَرْكَعُ
رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ. فَقَالَ عُقْبَةُ إِنَّا كُنَّا نَفْعَلُهُ
عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم. قُلْتُ فَمَا يَمْنَعُكَ الآنَ
قَالَ الشُّغْلُ
நான் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு
ரக்அத்கள் தொழுகிறார்களே,
உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம்' என்று விடையளித்தார்கள். இப்போது ஏன்விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'அலுவல்களே காரணம்' என்றார்கள்.
நூல் : ஸஹீஹுல் புஹாரி ( 1184 ) நஸாயீ ( 583 )
No comments:
Post a Comment