5.ஐவேளைத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை
கடமையான ஐவேளைத் தொழுகைகை சரிவர நிறைவேற்றிவருவதன் மூலமும் ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றுவதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ كَفَّارَةٌ
لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விரிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
நூல் : முஸ்லிம் (394)
No comments:
Post a Comment