Wednesday, March 29, 2017

உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ



2 . உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ




 
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

தமிழில் :-
அல்லாஹும்ம! ஆத்தி  நஃப்சீ தக்வாஹாவ zஸக்கிஹாஅன்த்த கைரு மன்zஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா.
                                                                                                                                                         
பொருள்:-
யாஅல்லாஹ்!! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை
ஏற்படுத்தி
,அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
நீயே அதன் உரிமையாளன்அதன் காவலன்.
                     
அறிவிப்பாளர்:- ஜைத் பின்  அர்கம் (ரலி) 
நூல்:- முஸ்லிம் – 5266


குறிப்பு :- நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த துஆவை அதிகம் கேட்பார்கள்.



اللَّهُمَّ
آتِ
نَفْسِي
تَقْوَاهَا
யாஅல்லாஹ்
கொடு 
(ஏற்படுத்து)
எனது
உள்ளம் 
அதில் இறையச்சம்

وَزَكِّهَا
أَنْتَ خَيْرُ
مَنْ زَكَّاهَا
அதைத்
தூய்மைப்படுத்துவாயாக
நீயே
சிறந்தவன்
அதைத்
தூய்மைப்படுத்துவோரின்

أَنْتَ وَلِيُّهَا
وَمَوْلَاهَا
நீயே அதன்
உரிமையாளன்
நீயே அதன்
காவலன்

No comments:

Post a Comment