ஹதீஸ்கள் மனனம்
( 100 ஹதீஸ்கள் தொகுப்பு ) – ரமலான் தொடர் -01
புஹாரியில் உள்ள சின்ன சிறிய நபிமொழிகளை தொகுத்து உள்ளேன்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் இந்த தலைப்பு செல்லுவதற்க்கு முன்னால் அல்லாஹ்
நபிமொழிகளை பற்றி என்ன சொல்லுகிறான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்
مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ
اللَّـهَ ۖ وَمَن تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا ﴿٨٠﴾
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும்
புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.( அல் குர் ஆன் 4 :
80 )
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّـهِ
أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّـهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ
اللَّـهَ كَثِيرًا ﴿٢١﴾
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி
இருக்கிறது.( அல் குர் ஆன் 33:21)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ
يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ
حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا ﴿٦٥﴾
(முஹம்மதே!) உம் இறைவன்
மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள்
அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும்
வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.( அல் குர் ஆன் 4 :65 )
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ
فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ
غَفُورٌ رَّحِيمٌ ﴿٣١﴾
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால்
என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான்.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!( அல் குர் ஆன் 3
: 31 )
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ
لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّـهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا
عَظِيمًا ﴿٧١﴾
அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை
மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.( அல்குர்
ஆன் 33:71)
لَّا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ
بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُم بَعْضًا ۚ قَدْ يَعْلَمُ اللَّـهُ الَّذِينَ
يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ
أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٦٣﴾
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து
நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம்
ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ
அஞ்சிக் கொள்ளவும்.( அல் குர் ஆன் 24 :63)
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ ﴿٢﴾
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ ﴿٣﴾
إِنْ هُوَ إِلَّا
وَحْيٌ يُوحَىٰ ﴿٤﴾
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(
53:2-4)
மேலும் இந்த தொகுப்பில் பின்வரும் விதிமுறைகள்
இணைக்கபட்டு உள்ளோம்
1.
ஹதீஸ்களில் அரபி மூலம் மற்றும் தமிழ் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு இடம்பெற்று இருக்கும்
2.
அறிவிப்பாளர் தொடரை இதில் இணைக்கவில்லை
3.
தொகுப்பு கீழ் ஹதீஸ் எண்கள் கொடுக்கப்படும்
4.
சில ஹதீஸ்கள் பெரியதாக இருக்கும் அந்த ஹதீஸ்களை முக்கிய மான வார்த்தைகளை கொண்டு
அடுத்த அடுத்த செய்திகளை கொடுத்து உள்ளேன் ஏனெனில் இலகுவாக மனனம் செய்ய வேண்டி
இதற்க்கு மேலாக உங்களுடைய சொந்த முயற்ச்சி
இருந்தால் மட்டுமே இதை மனனம் செய்ய முடியும்
ஹதீஸ் : 01
إِنَّمَا
الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே
கிடைக்கிறது.
Deeds are judged according to intentions.
Every person gets only what he intends for.
ஹதீஸ் : 02
بُنِيَ الإِسْلاَمُ
عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ
الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள்
இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம்
நிறுவப்பட்டுள்ளது'
Islam
is based on (the following) five (principles):
1. To testify that none has
the right to be worshipped but Allah and Muhammad is Allah's Messenger (ﷺ).
2. To offer the (compulsory
congregational) prayers dutifully and perfectly.
3. To pay Zakat (i.e.
obligatory charity) .
4. To perform Hajj. (i.e.
Pilgrimage to Mecca)
5. To observe fast during the
month of Ramadan.
ஹதீஸ் : 03
الإِيمَانُ بِضْعٌ
وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ
'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம்
ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'
The Eemaan has more than 60
branches and hayaa is a branch of the Eemaan
1. புஹாரி ( 01 )
2. புஹாரி ( 08 )
3. புஹாரி ( 09)
No comments:
Post a Comment