4. நற்காரியங்கள் ஏற்றுக்
கொள்ளப்படுவதற்கு
رَبَّنَا تَقَبَّلْ
مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
(ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அன்னத்தஸ் ஸமீவுல் அலீம்)
""எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இக்காரியத்தை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (அல்குர்ஆன் 2:127)
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்
கஅபத் துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment