Wednesday, November 9, 2016

பெற்றோருக்காக



3. பெற்றோருக்காக

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

 (ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா)

""சிறுவனாக இருக்கும்  போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' (அல்குர்ஆன் 17:24)


(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)

No comments:

Post a Comment