Sunday, November 13, 2016

அநீதி இழைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் போது



16. அநீதி இழைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் போது

الْحَمْدُ للهِ الَّذِيْ نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

 (அல்ஹம்து லில்லாஹில்லதீ நஜ்ஜானா மினல் கவ்மில் லாலிமீன்)

"அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய 
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்''

 (அல்குர்ஆன் 23:28)


(நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)

No comments:

Post a Comment