Sunday, November 13, 2016

உண்மையைக் காணும் போது



17. உண்மையைக் காணும் போது
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

 (ரப்பனா ஆமன்னா ஃபக்துப்னா மஅஷ் ஷாஹிதீன்)

"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!''

 (அல்குர்ஆன் 5:83)


(நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதைச் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட நல்லவர்கள் கண்களில் கண்ணீர் வடித்த நிலையில் கூறும் பிரர்த்தனை) 

No comments:

Post a Comment