வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 16 முதல் 20 வரை
16 )“ இருவரின் உணவு எத்தனை நபர்களுக்கு போதுமானதாகும்
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???
A ) நான்கு பேருக்கு
B ) மூன்று பேருக்கு
C ) ஜந்து பேருக்கு
இதற்கான விடை :
وعنه قال: قال رسول الله
صلى الله عليه وسلم " طعام الاثنين كافي الثلاثة، وطعام الثلاثة كافي الأربعة"
((متفق عليه)
“இருவரின்
உணவு மூன்று பேருக்குப்
போதுமானதாகும், மூன்றுபேர் உணவு
நான்கு பேருக்குப் போதுமானதாகும்
“என்று நபி ஸல்
கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா ( ரழி )
நூல்
: புகாரி ( 5392 ) முஸ்லிம் ( 2058 )
17 )அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் எப்படி
இருக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறிப்பிட்டார்கள் ???
A ) நல்லதையே பேசட்டும்
B ) மவுனமாக இருக்கட்டும்
C ) A &B
இதற்கான விடை :
وعن أبي هريرة رضي الله
عنه عن النبي صلى الله عليه وسلم قال: "من كان يؤمن بالله واليوم الآخر،
فليقل خيرًا، أو ليصمت" ((متفق عليه))
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் நல்லதையே பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : புகாரி ( 6018 ) முஸ்லிம் ( 47 )
18 )இறை நம்பிக்கையாலர்களுக்கு இவ்வுலகம் எத்தகையது என்று நபி ஸல் கூறினார்கள் ( ?
)
A ) சொர்க்க
சோலையாகும்
B ) சிறைச்சாலையாகும்
C ) A & B
இதற்கான விடை :
وعنه
قال: قال رسول الله صلى الله عليه وسلم "الدنيا سجن المؤمن وجنة الكافر"
((رواه مسلم))
உலகம் இறை விடுவாசிகளுக்குச் சிறைச்சாலையாகும்
, இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கம் ஆகும்
என்று நபி ஸல்
கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா ( ரழி )
நூல்
: முஸ்லிம் 2956
19 ) ஜ நூறு வருடங்களுக்கு முன்பாகவே யார் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி ஸல் கூறினார்கள் (? )
A ) பணக்காரர்கள்
B ) ஏழைகள்
C ) வயோதிகள்
இதற்கான
விடை :
وعن
أبي هريرة، رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: " يدخل
الفقراء الجنة قبل الأغنياء بخمسمائة عام" ((رواه الترمذي وقال: جديث
حسن
صحيح))
“பணக்காரர்களை
விட ஜ நூறு
வருடங்களுக்கு முன்பாகவே ஏழைகள்
சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று
நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா ( ரழி )
நூல்
: திர்மிதீ 2353
20 ) “ போரில் மிகச் சிறந்தது எது ? என்று நபி ஸல் கூறினார்கள் ( ? )
A ) இறைவழியில் போர் செய்வது
B ) அநீதக்கார அரசன் முன் சத்தியத்தை
எடுத்துரைப்பது
C ) நீதிக்காக போர் செய்வது
இதற்கான விடை :
عن
أبي عبد الله طارق بن شهاب البجلي الأحمسي رضي الله عنه أن رجلاً سأل النبي صلى الله
عليه وسلم، وقد وضع رجله في الغرز: أي الجهاد أفضل؟ قال: “كلمة حق عند سلطان
جائر" ((رواه النسائي بإسناد صحيح))
நபி ஸல் அவர்கள் ஒட்டகையின் ( மீது ஏற ) சேசனத்தில் தன் காலை வைத்தபோது ஒரு மனிதர் “ போரில் மிகச் சிறந்தது எது ?” என்று கேட்டார். அதற்கு ,” அ நீதக்கார அரசன் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும் “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அப்துல்லாஹ் என்ற தாரிக் இப்னு ஷிஹாப் அல் பஜலில் அஹ்மஸி ( ரழி )
நூல் :
நஸயீ 7/ 161
No comments:
Post a Comment