இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி
: 12
அஸருக்கு பிறகு தூங்கினால் அவருடைய அறிவு பறிபோய்விடும்
12- ((من نام بعد العصر ، فاختُلس عقله، فلا يلومنَّ إلا نفسه)).
أورده ابن الجوزي في “الموضوعات” (3/69) . والسيوطي في “اللآلئ المصنوعة” (2/279)
. والذهبي في “ترتيب الموضوعات” (839) .
(யார் அஸருக்குப்
பிறகு தூங்குகிறாரோ அவருடைய அறிவு பறிபோய்வி டும் அப்படிப் போய்விட்டால் அவர் தன்னைத்தானே
நிந்தித்துக் கொள்ளட்டும்)
என்ற இந்த ஹதீஸை இப்னு ஜவ்ஸி அவர்கள் ”மவ்ழுஆத்”–இட் டுக்கட்டுப்பட்டவை
என்ற நூலின் (3/69)ல் கூறியுள்ளார், சுயூத்தி அவர்கள்
”அல்லஆலில் மஸ்நூஆ” என்ற நூலின் (2/279)ல் (இட்டுக்கட் டுப்பட்டது என்றும்), தஹபி”தர்த்தீபுல்
மவ்லூஆத்” என்ற நூலின் (839)
பக்கத்தி லும் கூறியுள்ளார்கள்.
English Translation:
((Whoever sleeps after 'Asr and loses his
mind should blame none but himself)).
Ibn
Al-Jawzi mentioned it in his book of fabricated traditions
"AlMawdo'at" (3/69), and Al-Suyuti in "Al-La'ali'
Al-Masnoo'a" (2/279), and AlDhahabi in "Tarteeb Al-Mawdoo'at"
(839)
No comments:
Post a Comment