3. லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய
துஆ
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ.عَنِّي
தமிழில்:-
அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ
பொருள் :-
யாஅல்லாஹ்! நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பையே விரும்புகிறாய் ! , ஆகவே என்னை மன்னித்துவிடுவாயாக!!
ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத்
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
.
குறிப்பு:- திர்மிதீ 3513, நஸயீ போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
வார்த்தைக்கு வார்த்தை பொருள் :
عَفُوٌّ
|
إِنَّكَ
|
اللَّهُمَّ
|
மன்னிப்பவன்
|
நிச்சயமாக நீ
|
‘இறைவா
|
عَنِّي
|
فَاعْفُ
|
الْعَفْوَ
|
تُحِبُّ
|
என்னை
|
எனவே நீ மன்னித்து விடு
|
மன்னிப்பை
|
விரும்புகிறாய்
|
குறிப்பு : ஒற்றைபடை நாட்களில் தான் லைலத்துல் கத்ரை தேடவேண்டும் ( 21,23,25,27,29)
No comments:
Post a Comment