Friday, June 16, 2017

சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ


4.சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ



وَقَالَ مَرَّةً إِذَا رَفَعَ مَائِدَتَهُ ـ قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مَكْفُورٍ
தமிழில்:-

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்


பொருள் :-

எங்களுக்குப் போதுமான உணவு அளித்துதாகம் தீர்க்க வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாது, மறுக்க முடியாதது.
ஆதாரம் :- புஹாரி :-5459


لِلَّهِ
الحَمْدُ
அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்

وَأَرْوَانَا
كَفَانَا
தாகம் தீர்க்க வைத்த 
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து

وَلاَ مَكْفُورٍ
غَيْرَمَكْفِيٍّ
மறுக்க முடியாதது.
இப்புகழ் முடிவுறாது


No comments:

Post a Comment